அரைகுறையாய் துடைக்கப்பட்ட பெஞ்சுகளில்
பாலிதீன் தட்டுகளில் பரிமாறப்பட்ட
ஒவ்வொரு வேலை உப்பில்லாத சாப்பாடும் ....
தவறாமல் நியாபகப் படுத்தியது
அம்மாவை ..
Friday, September 25, 2009
Sunday, April 26, 2009
நெஞ்சு பொறுக்குதில்லையே..
தமிழகத்தில் உள்ள அனைவரையும் ஆறாம் அறிவு உள்ளதா என்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் (என்னை உட்பட ).
இரு கட்சிகள் நம்மை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு ஓட்டுபோடும் இயந்த்திரங்களைப் போல நடத்திஉள்ளன . நாமும் எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஆடு மாடுகளைப்போல் இருந்திருக்கிறோம்.
எடுத்துக்காட்டாக இந்த தேர்தல் நேரத்தில் இலங்கை தமிழர்களைப் பற்றிய கவலை அரசியல்வாதிகளுக்கு அதிகம் ஆகிவிட்டது.வழக்கம் போல தமிழனும் உணர்ச்சி வசப்பட ஆரம்பித்துவிட்டான் .
ஜெயலலிதா வின் "தனி ஈழ " நாடகமும் , கருணாநிதியின் " உண்ணாவிரத" நாடகமும் அரசியல் மேடைகளில் அரங்கேறியுள்ளன.இலங்கையில் கண்முன்னே நடக்கும் அந்த அரசாங்கத்தின் அட்டுழியங்களை கண்டும் ஒன்றும் செய்ய முடியாத பொம்மைகளாக இருக்கிறார்கள் .. இருக்கிறோம் !
ஜெயலலிதாவை விட ஆட்சியில் இருக்கும் கருணாநிதிக்கே பொறுப்பு அதிகம். ஒகேனக்கல் முதல் ராஜினாமா கடித நாடகம் வரை தமிழனுக்கு மிகப் பெரிய துரோகம் செய்தவராகிவிட்டார் .
இனிமேலும் இந்த இரு கட்சிகளுக்கும் மாறி மாறி வோட்டு போட்டுக் கொண்டிருந்தால் நம்மை விட ஒரு முட்டாள் இருக்கவே முடியாது.
பாரதி சொன்னதுதான் நியாபகத்துக்கு வருகிறது,
" நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் "
இரு கட்சிகள் நம்மை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு ஓட்டுபோடும் இயந்த்திரங்களைப் போல நடத்திஉள்ளன . நாமும் எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஆடு மாடுகளைப்போல் இருந்திருக்கிறோம்.
எடுத்துக்காட்டாக இந்த தேர்தல் நேரத்தில் இலங்கை தமிழர்களைப் பற்றிய கவலை அரசியல்வாதிகளுக்கு அதிகம் ஆகிவிட்டது.வழக்கம் போல தமிழனும் உணர்ச்சி வசப்பட ஆரம்பித்துவிட்டான் .
ஜெயலலிதா வின் "தனி ஈழ " நாடகமும் , கருணாநிதியின் " உண்ணாவிரத" நாடகமும் அரசியல் மேடைகளில் அரங்கேறியுள்ளன.இலங்கையில் கண்முன்னே நடக்கும் அந்த அரசாங்கத்தின் அட்டுழியங்களை கண்டும் ஒன்றும் செய்ய முடியாத பொம்மைகளாக இருக்கிறார்கள் .. இருக்கிறோம் !
ஜெயலலிதாவை விட ஆட்சியில் இருக்கும் கருணாநிதிக்கே பொறுப்பு அதிகம். ஒகேனக்கல் முதல் ராஜினாமா கடித நாடகம் வரை தமிழனுக்கு மிகப் பெரிய துரோகம் செய்தவராகிவிட்டார் .
இனிமேலும் இந்த இரு கட்சிகளுக்கும் மாறி மாறி வோட்டு போட்டுக் கொண்டிருந்தால் நம்மை விட ஒரு முட்டாள் இருக்கவே முடியாது.
பாரதி சொன்னதுதான் நியாபகத்துக்கு வருகிறது,
" நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் "
Friday, February 6, 2009
அத்தியாவசியம்
உயிர் வாழ தேவை
நிலம் நீர் மற்றும் காற்று
ஆனால் எனக்கு மட்டும்
நிலம் நீர் காற்று மற்றும் நீ ......
நிலம் நீர் மற்றும் காற்று
ஆனால் எனக்கு மட்டும்
நிலம் நீர் காற்று மற்றும் நீ ......
Monday, December 29, 2008
Its all Recession !
சும்மா வெட்டியா surf பன்னிக்கிடிருந்தப்போ இந்த words 'ச படிச்சேன் ...
"Analysts say that "The financial situation at the moment is so bad
that women are now marrying for love""
"Analysts say that "The financial situation at the moment is so bad
that women are now marrying for love""
Sunday, December 21, 2008
நீங்க ஹீரோவா ஆகனும்னா .........
- வீட்லயோ இல்ல வேற எங்கயுமோ நீங்க நுழையும் போது
  கடைசியா வீட்டுக்குள்ள போங்க ..... அதேமாதிரி உங்கள யாராவது பாத்தா
கால்ல இருந்து தல வரைக்கும் reverse 'ல பாக்க சொல்லுங்க ..........
கால்ல இருந்து தல வரைக்கும் reverse 'ல பாக்க சொல்லுங்க ..........
- நீங்க எழையாவோ இல்ல நடுத்தர குடும்பத்துல இருந்தோ வந்துருந்தீங்கன்னா
  வெற்றிக்கொடி கட்டு ........."
  மாதிரி பாட்ட திரும்ப திரும்ப போட்டு feel பண்ணி கேளுங்க .............
- தெலுங்கு ஹீரோவாக நினச்சீங்கண்ணா மஞ்ச கலர் சட்டை ..... சிவப்பு கலர் பேன்ட்
- வசனம் பேசுறது ஹீரோவுக்கு ரொம்ப முக்கியம் அதுனால
Thursday, December 18, 2008
கை ருசி
சுவையாகத்தான் உள்ளது
குளிர் சாதன அறையில்
சுட சுட சாப்பிட்ட Pizaa 'வை விட
அத்தை மகள் கையால் பரிமாறப்பட்ட
பச்சை மிளகாயும் பழைய சோறும் . . .
குளிர் சாதன அறையில்
சுட சுட சாப்பிட்ட Pizaa 'வை விட
அத்தை மகள் கையால் பரிமாறப்பட்ட
பச்சை மிளகாயும் பழைய சோறும் . . .
Wednesday, December 17, 2008
நான் மற்றும் அவள்
எனக்கு இரண்டு மேஜைகள் தள்ளித்தான் அவளும் சாப்பிட வந்திருந்தாள்
அவள் முகத்தில் ஒரு அசவுரியம் தெரிந்தது
ஒருவேளை இந்த இடத்துக்கு அவள் புதிதாய் இருக்கலாம்
தனியாக சாப்பிட பிடிக்காமல் இருக்கலாம்
சேர்ந்து சாப்பிட்டால் நன்றகாத்தான் இருக்கும் ............
அட கனவா நிஜமா ..... என்னை நோக்கித்தான் வருகிறாள் ....
சுற்றும் முற்றும் பார்த்தவளாக என் காதோரம் வந்து
ஏதோ முனகுவது போல தெரிந்தது
உற்றுக் கேட்கையில் ......... சொன்னாள் ...
" உங்க சாக்ஸ்'ச தொவச்சு எத்தன நாள் ஆச்சு ............ "
அவள் முகத்தில் ஒரு அசவுரியம் தெரிந்தது
ஒருவேளை இந்த இடத்துக்கு அவள் புதிதாய் இருக்கலாம்
தனியாக சாப்பிட பிடிக்காமல் இருக்கலாம்
சேர்ந்து சாப்பிட்டால் நன்றகாத்தான் இருக்கும் ............
அட கனவா நிஜமா ..... என்னை நோக்கித்தான் வருகிறாள் ....
சுற்றும் முற்றும் பார்த்தவளாக என் காதோரம் வந்து
ஏதோ முனகுவது போல தெரிந்தது
உற்றுக் கேட்கையில் ......... சொன்னாள் ...
" உங்க சாக்ஸ்'ச தொவச்சு எத்தன நாள் ஆச்சு ............ "
Subscribe to:
Posts (Atom)