சும்மா வெட்டியா surf பன்னிக்கிடிருந்தப்போ இந்த words 'ச படிச்சேன் ...
"Analysts say that "The financial situation at the moment is so bad
that women are now marrying for love""
Monday, December 29, 2008
Sunday, December 21, 2008
நீங்க ஹீரோவா ஆகனும்னா .........
- வீட்லயோ இல்ல வேற எங்கயுமோ நீங்க நுழையும் போது
  கடைசியா வீட்டுக்குள்ள போங்க ..... அதேமாதிரி உங்கள யாராவது பாத்தா
கால்ல இருந்து தல வரைக்கும் reverse 'ல பாக்க சொல்லுங்க ..........
கால்ல இருந்து தல வரைக்கும் reverse 'ல பாக்க சொல்லுங்க ..........
- நீங்க எழையாவோ இல்ல நடுத்தர குடும்பத்துல இருந்தோ வந்துருந்தீங்கன்னா
  வெற்றிக்கொடி கட்டு ........."
  மாதிரி பாட்ட திரும்ப திரும்ப போட்டு feel பண்ணி கேளுங்க .............
- தெலுங்கு ஹீரோவாக நினச்சீங்கண்ணா மஞ்ச கலர் சட்டை ..... சிவப்பு கலர் பேன்ட்
- வசனம் பேசுறது ஹீரோவுக்கு ரொம்ப முக்கியம் அதுனால
Thursday, December 18, 2008
கை ருசி
சுவையாகத்தான் உள்ளது
குளிர் சாதன அறையில்
சுட சுட சாப்பிட்ட Pizaa 'வை விட
அத்தை மகள் கையால் பரிமாறப்பட்ட
பச்சை மிளகாயும் பழைய சோறும் . . .
குளிர் சாதன அறையில்
சுட சுட சாப்பிட்ட Pizaa 'வை விட
அத்தை மகள் கையால் பரிமாறப்பட்ட
பச்சை மிளகாயும் பழைய சோறும் . . .
Wednesday, December 17, 2008
நான் மற்றும் அவள்
எனக்கு இரண்டு மேஜைகள் தள்ளித்தான் அவளும் சாப்பிட வந்திருந்தாள்
அவள் முகத்தில் ஒரு அசவுரியம் தெரிந்தது
ஒருவேளை இந்த இடத்துக்கு அவள் புதிதாய் இருக்கலாம்
தனியாக சாப்பிட பிடிக்காமல் இருக்கலாம்
சேர்ந்து சாப்பிட்டால் நன்றகாத்தான் இருக்கும் ............
அட கனவா நிஜமா ..... என்னை நோக்கித்தான் வருகிறாள் ....
சுற்றும் முற்றும் பார்த்தவளாக என் காதோரம் வந்து
ஏதோ முனகுவது போல தெரிந்தது
உற்றுக் கேட்கையில் ......... சொன்னாள் ...
" உங்க சாக்ஸ்'ச தொவச்சு எத்தன நாள் ஆச்சு ............ "
அவள் முகத்தில் ஒரு அசவுரியம் தெரிந்தது
ஒருவேளை இந்த இடத்துக்கு அவள் புதிதாய் இருக்கலாம்
தனியாக சாப்பிட பிடிக்காமல் இருக்கலாம்
சேர்ந்து சாப்பிட்டால் நன்றகாத்தான் இருக்கும் ............
அட கனவா நிஜமா ..... என்னை நோக்கித்தான் வருகிறாள் ....
சுற்றும் முற்றும் பார்த்தவளாக என் காதோரம் வந்து
ஏதோ முனகுவது போல தெரிந்தது
உற்றுக் கேட்கையில் ......... சொன்னாள் ...
" உங்க சாக்ஸ்'ச தொவச்சு எத்தன நாள் ஆச்சு ............ "
Thursday, October 16, 2008
எது சரி
நம்மவர்களில் சிலர் அயல் நாட்டவரின் சுத்தமான சாலை மற்றும் தெருக்களைப் பார்த்து நம் மக்களையே குறை சொல்லக்கூடும்.ஆனால் குறை மக்களிடம் மட்டும் இல்லை என்பதே சரியான வாதம்.
எடுத்துகாட்டாக பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது , சிறுநீர் கழிக்கக் கூடாது , புகை பிடிக்கக் கூடாது என்று சொல்லும் அரசு எச்சில் துப்புமிடம் எங்கு உள்ளது , கழிவறைகள் அருகில் எங்கு உள்ளன அல்லது புகை பிடிக்கும் இடம் எங்கு உள்ளது என்று பேருந்து நிறுத்தங்களில் குறிப்பு வைக்கலாம்.இயற்கை உபாதைகளை இங்கு செய்யக் கூடாது என்று சொல்வதை விட எங்கு செய்யலாம் என்று சொல்வதே சரி.
அதுபோல் சட்டத்தை மீறக்கூடாது என்பதை சொல்லும் அரசு சட்டத்தை பற்றிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பள்ளிக் கல்வியுடன் சட்டத்தையும் சிறிது சிறிதாக சொல்லிக்கொடுத்தால் அதை நடைமுறைப் படுத்துவதிலும் ஒரு சிக்கலும் இருக்காது.
எடுத்துகாட்டாக பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது , சிறுநீர் கழிக்கக் கூடாது , புகை பிடிக்கக் கூடாது என்று சொல்லும் அரசு எச்சில் துப்புமிடம் எங்கு உள்ளது , கழிவறைகள் அருகில் எங்கு உள்ளன அல்லது புகை பிடிக்கும் இடம் எங்கு உள்ளது என்று பேருந்து நிறுத்தங்களில் குறிப்பு வைக்கலாம்.இயற்கை உபாதைகளை இங்கு செய்யக் கூடாது என்று சொல்வதை விட எங்கு செய்யலாம் என்று சொல்வதே சரி.
அதுபோல் சட்டத்தை மீறக்கூடாது என்பதை சொல்லும் அரசு சட்டத்தை பற்றிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பள்ளிக் கல்வியுடன் சட்டத்தையும் சிறிது சிறிதாக சொல்லிக்கொடுத்தால் அதை நடைமுறைப் படுத்துவதிலும் ஒரு சிக்கலும் இருக்காது.
Friday, October 3, 2008
Friday, September 26, 2008
திமிர்
" என் கண்ணில் நீ பட நான் விரும்பவில்லை
சாப்பிடும்போதோ தூங்கும்போதோ உன் இருப்பை எதிர்பார்க்கவில்லை
நான் உன்னருகில் வரும்போது ஒரு சிறிய பிறப்பையும்
பிரியும்போது ஒரு சிறிய இறப்பையும் உணரவில்லை
சில அர்த்த சாமங்களில் தண்ணீர் குடிக்க எழுந்தபொது
உன் பெயரை சத்தியமாய் முனகவில்லை"
ஏமாற்றிகொள்கிறேன் என்னை இப்படியெல்லாம் !
சாப்பிடும்போதோ தூங்கும்போதோ உன் இருப்பை எதிர்பார்க்கவில்லை
நான் உன்னருகில் வரும்போது ஒரு சிறிய பிறப்பையும்
பிரியும்போது ஒரு சிறிய இறப்பையும் உணரவில்லை
சில அர்த்த சாமங்களில் தண்ணீர் குடிக்க எழுந்தபொது
உன் பெயரை சத்தியமாய் முனகவில்லை"
ஏமாற்றிகொள்கிறேன் என்னை இப்படியெல்லாம் !
Friday, August 15, 2008
வந்துட்டான்யா .. ... வந்துட்டான்யா ....
ரொம்ப பேசுறவன் , ரொம்ப சிரிக்கிறவன் அப்டின்னு பல பட்டங்கள வாங்கியாச்சு இனி ரொம்ப எழுதுறவன் அப்டின்னு பேர் வாங்கனும்னு இந்த blog ஆரம்பிச்சுருக்கேன் .
இனி என்னோட இம்சைய நீங்க தாங்கிக்கிட்டு தான் ஆகணும் .
யாரோ முனுமுனுன்னு பொலம்புறது தெரியுது என்ன அது .......
"வந்துட்டான்யா .. ... வந்துட்டான்யா ...."
இனி என்னோட இம்சைய நீங்க தாங்கிக்கிட்டு தான் ஆகணும் .
யாரோ முனுமுனுன்னு பொலம்புறது தெரியுது என்ன அது .......
"வந்துட்டான்யா .. ... வந்துட்டான்யா ...."
Subscribe to:
Comments (Atom)